கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 15 அன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மித மழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) இவ்விரு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (ஜூலை 16) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மித மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...