குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் நோய்களை கண்டறிதல் குறித்த பயிலரங்கம்


கோவையில் செயல்பட்டுவரும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை உள்ளது.

அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறை குறித்த பயிலரங்கம் வரும் 21-ம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 



இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, நுரையீரல் துறை மருத்துவர் பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நுரையீரல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் குறைந்த செலவில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...