கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை தடாகம், தண்ணீர் பந்தல், திருவள்ளுவர் நகர், காளையனூர் ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் ஜூலை 17 அன்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்குமாறும், அவசியம் ஏற்பட்டால் கூட்டமாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை தடாகம், தண்ணீர் பந்தல், திருவள்ளுவர் நகர், காளையனூர் ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் ஜூலை 17 அன்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்குமாறும், அவசியம் ஏற்பட்டால் கூட்டமாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.