2017 ஏப்ரல் மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் ஏப்ரல் 28ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பிச்சனைகள் குறித்து மனுக்கள் அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சிய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பிச்சனைகள் குறித்து மனுக்கள் அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சிய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.