கோவை வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்பு

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, 90வது வார்டு வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கடையை திறந்து வைத்தனர்.


Coimbatore: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கோவைப்புதூர் 90வது வார்டில் உள்ள வைகை நகரில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

புதிய நியாய விலைக் கடையை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியுடன் இணைந்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று (ஜூலை 19) திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் மூ.ராஜேந்திரன், கழகத் தீர்மான குழு இணை செயலாளர் மு.முத்துசாமி, வட்ட கழக செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



இந்த புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா, வைகை நகர் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் எளிதாக அத்தியாவசிய பொருட்களை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...