கோவை சுகுணாபுரம் பகுதியில் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி

கோவை சுகுணாபுரம் பகுதியில் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி தன்னை வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதி கழகத்தில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (ஜூலை 19) மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த கழக நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் கே.ஈஸ்வரசாமி நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.



இந்த சந்திப்பின் போது, கே.ஈஸ்வரசாமி மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...