கோவை மாநகராட்சி 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன

கோவை மாநகராட்சி 1வது வார்டில் தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணி ஆய்வு, மழைநீர் வடிகால் சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெற்றது.



வசுத்தரா நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்குவதற்காக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.



லவ்லி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



லவ்லி நகர், ராஜூ கார்டன் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.



கலைஞர் நகரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கேப் டவுன் பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...