மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதேபோல், காரமடை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...