சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் 51,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் 2,680 ரூபாய் குறைந்துள்ளது.


Coimbatore: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போதைய விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக பலரும் கருதுகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...