கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சின்னத் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் ஜூலை 24 அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு நஞ்சுண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி வி. கே.வி.சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

முகாமை தொடக்கி வைத்த கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் கூடுதல் சப் கலெக்டர் சுவேதா சுமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமை தொடக்கி வைத்த கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் மற்றும் கூடுதல் சப் கலெக்டர் சுவேதா சுமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.