நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் தகவல்


நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்சள் சந்திப்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் பேசியதாவது:-

தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகளவு இருக்கின்றனர். தமிழகத்தில் உணவு தரக்கட்டுப்பாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பரிசோதனைக் கூடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவு பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...