கோவையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசியக் கொடி தயாரிப்பு தீவிரம்

கோவையில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அச்சகங்களில் ஆகஸ்ட் 1 முதல் கொடி தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 78-வது சுதந்திர தின விழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தேசியக் கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கோவை நகரில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் தீவிரமாக துவங்கியுள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...