சிறுமுகை பவானிசாகர் அருகே வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோட்டங்கள்; ஆபத்தான முறையில் அறுவடை செய்யும் விவசாயிகள்

சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விவசாயிகள் ஆபத்தான முறையில் வாழைத்தார்களை அறுவடை செய்கின்றனர்.


கோவை: சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டு வருகின்றனர்.



இப்பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியின் சுற்று வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



இந்நிலையில், தங்களது வாழைத் தோட்டங்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.



வெள்ளத்தில் மூழ்கிய வாழைத் தோட்டங்களுக்குள் சென்று, விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று பலர் இவ்வாறு ஆபத்தான முறையில் அறுவடையில் ஈடுபட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...