பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சரிவிகித உணவு பழக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சரிவிகித உணவு பழக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 1 அன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை மருத்துவர் அர்ச்சனா மற்றும் சிகிச்சை நிபுணர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளித்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...