உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 3 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Coimbatore: உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை ஆகஸ்ட் 3 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
1. வெரைட்டி ஹால் ரோடு
2. டவுன்ஹால்
3. ஒப்பணகார தெரு பகுதி
4. டி.கே.மார்க்கெட் பகுதி
5. செல்வபுரம்
6. கெம்பட்டி காலனி பகுதி
7. கரும்புகடை
8. ஆத்துபாலம் பகுதி
9. உக்கடம் பகுதி
10. ராமநாதபுரம்
11. சுங்கம்
12. ரேஸ் கோர்ஸ்
13. கலெக்டரேட்
மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்தடையை கருத்தில் கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
1. வெரைட்டி ஹால் ரோடு
2. டவுன்ஹால்
3. ஒப்பணகார தெரு பகுதி
4. டி.கே.மார்க்கெட் பகுதி
5. செல்வபுரம்
6. கெம்பட்டி காலனி பகுதி
7. கரும்புகடை
8. ஆத்துபாலம் பகுதி
9. உக்கடம் பகுதி
10. ராமநாதபுரம்
11. சுங்கம்
12. ரேஸ் கோர்ஸ்
13. கலெக்டரேட்
மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்தடையை கருத்தில் கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.