கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் நடைபெற்ற வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விலையில்லா வீட்டுமனைப்பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன் மற்றும் கோட்டாட்சியர் மதுராந்தகி ஆகியோர் உள்ளனர்.



