கோவை மருதமலை பகுதியில் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

கோவை மருதமலை சுற்றுவட்டாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை இரவு நேர கண்காணிப்புக்கு 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இது பகுதியில் யானை-மனித மோதல்களைத் தடுக்க உதவும்.


கோவை: கோவை வனச்சகரத்திற்கு உட்பட்ட மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வனத்துறை சார்பில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, இரவு நேரத்தில் பணியாற்றும் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவினர், யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியும் என்பதோடு, யானை-மனித மோதல்களையும் தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...