பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில் சாலை சீரமைப்பு பணி தீவிரம்: வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி

பொள்ளாச்சி-மீன்கரை நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கனமழையால் சேதமடைந்த சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. வாகன ஓட்டிகள் எதிர்கொண்ட சிரமங்கள் விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: பொள்ளாச்சி-மீன்கரை நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கனமழை காரணமாக சாலை பல இடங்களில் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



குண்டும் குழியுமான சாலையால் வாகனங்களை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.



தற்போது, நெடுஞ்சாலைத் துறையினர் சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...