கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்: மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...