கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Coimbatore: கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:
1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.
5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:
1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.
5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.