கோவையில் யானைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணி வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன அகாடமியில் நடத்தப்பட்டது.
கோவை: யானைகள் பாதுகாப்பு தினத்தை (12 ஆக.) முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை சார்பில் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன அகாடமியில் இன்று (14. ஆக.) நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

ஆசிய யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடம் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு வனத்துறை ஈடுபட்டு வருகிறது எனலாம்.
இத்தகைய நடவடிக்கைகள் இயற்கையை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர நிச்சயம் உதவியாக இருக்கும்.
இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
ஆசிய யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடம் யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு வனத்துறை ஈடுபட்டு வருகிறது எனலாம்.
இத்தகைய நடவடிக்கைகள் இயற்கையை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர நிச்சயம் உதவியாக இருக்கும்.