சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குப்பேபாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலூர் (ஒருபகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டிகாளிபுதூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சோமனூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமாளபுரம், ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கோவை, கடைமடு, கோமங்கலபுதூர், லட்சுமிபுரம், குவுலநாயக்கன்பட்டி, வத்தநல்லூர், சத்திபாளையம், கள்ளர்பட்டிசுங்கம், கொல்லர்பட்டி, திப்பம்பட்டி, நல்லம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...