கோவை மலுமிச்சம்பட்டியில் 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கும் விழா

கோவை தெற்கு மாவட்ட விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் 12வது ஆண்டு பூணூல் அணிவிக்கும் விழா மாச்சம்பாளையம் திருநகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.


கோவை: கோவை தெற்கு மாவட்ட விஸ்வகர்மா சமூக நல சங்கம் சார்பில் 12வது ஆண்டு பூணூல் அணிவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கோவை மாச்சம்பாளையம் திருநகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது.

இந்த விழாவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீட பீடாதிபதி சிவசண்முக பாபுஜி சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில் காயத்ரி மந்திரம் ஓதப்பட்டு, 500க்கும் மேற்பட்டோருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...