பொள்ளாச்சியில் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் கலைஞருக்கு புகழஞ்சலி

பொள்ளாச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் அருந்ததியருகளுக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடுக்கு பெற காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல குழுவின் மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...