ஆனைமலையில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா - காங்கிரஸ் சார்பில் அன்னதானம்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆனைமலை நகரத் தலைவர் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஜவகர் பாண்டியன், பூபதி, ஷாஜகான், இளங்கோ, நாசர், கலாவதி, தேசிங்கு ராஜா, ஜெகநாதன், பஷீர், அபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...