வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் திடீர் மருத்துவ ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது சிகிச்சை பிரிவுகளை சுகாதாரமாக வைக்க மாவட்ட மருத்துவ அலுவலர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யுமாறும், புதிய படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் அமைக்குமாறும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், நோயாளிகளுக்கு பெருமளவு பொள்ளாச்சி, கோவை போன்ற மருத்துவமனைக்கு பரிந்துறைக்காமல் வால்பாறையிலேயே உயர் சிகிச்சை அளிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது வால்பாறை மருத்துவர் துவாரகேஷ் உட்பட அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது சிகிச்சை பிரிவுகளை சுகாதாரமாக வைக்க மாவட்ட மருத்துவ அலுவலர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யுமாறும், புதிய படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் அமைக்குமாறும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், நோயாளிகளுக்கு பெருமளவு பொள்ளாச்சி, கோவை போன்ற மருத்துவமனைக்கு பரிந்துறைக்காமல் வால்பாறையிலேயே உயர் சிகிச்சை அளிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது வால்பாறை மருத்துவர் துவாரகேஷ் உட்பட அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.