கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் வெப்பத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையினை முன்னிட்டு மலைப்பிரதேசங்களை நோக்கு சுற்றுலாவிற்கு மக்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வெப்பம் தனிந்து பழைய குளிர்ச்சி நிலை திரும்பியுள்ளதால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறையினை முன்னிட்டு மலைப்பிரதேசங்களை நோக்கு சுற்றுலாவிற்கு மக்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்சமயம் வெப்பம் தனிந்து பழைய குளிர்ச்சி நிலை திரும்பியுள்ளதால் உள்ளூர் வாசிகளும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
