குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவராம்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 



இரவு நேரங்களில் மது அருந்துவோர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பெண்கள் சாலையில் நடக்கக் கூட முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆவராம்பாயைம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடை பணியினை தடக்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...