பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ளார். பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா இன்று கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திறங்கினார்.



விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் திரளாக குழுமி, ஜெ.பி.நட்டாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பாஜக கொடிகளை ஏந்தியவாறு, முழக்கங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.



ஜெ.பி.நட்டாவுடன், பாஜக மூத்த தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பேராசிரியர் கனகசபாபதி, ஏ பி முருகானந்தம் ஆகியோரும் விமானத்தில் வந்திறங்கினர்.



விமான நிலையத்திலிருந்து ஜெ.பி.நட்டா சாலை மார்க்கமாக பாலக்காடு நோக்கி புறப்பட்டார். அவர் இன்று இரவு பாலக்காட்டில் தங்க உள்ளதாகவும், நாளை நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசியக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...