கோவையில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள்: போலீசார் விசாரணை


மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பதுக்கி வைத்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர தரகர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளது.

இதில் பெங்களூரைச் சேர்ந்த இளங்கோவன் (62) மற்றும் மும்பையை சேர்ந்த் திவாகர் (48) என்ற இருவர் கோவை சாயிபாபா காலனி பகுதியில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இவர்கள் இருவரிடமும் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...