திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 19 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடுமலை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
காயமடைந்த தொழிலாளர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் உடுமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.