நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறை உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா நெல்லித்துறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் புதிய விடுதியை ஆய்வு செய்தார். மாணார் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, காரமடை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பஞ்சாயத்தில் அமைந்துள்ள மலைக்கிராமமான மாணார் பகுதியில் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளியின் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியை செப்டம்பர் 2 ஆம் தேதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, எம்பி ஆ.ராசா பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ப.அருண்குமார், கூடலூர் நகரச் செயலாளர் அ.அரிவரசு, கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...