கோவை: இன்று நடக்கும், டெட் தாள் 1 தேர்வு, கோவை மாவட்டத்தில், 17 மையங்களில் நடக்கிறது. இதில், 7,944 பேர் பங்கேற்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு, இன்று துவங்கியது. டெட் தாள் 1க்கான தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 12 மையங்களில் நடக்கிறது. இதில், 5 ஆயிரத்து 894 பேர் பங்கேற்க, ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.
இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.
இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.