கோடநாடு காவலாளி கொலை வழக்கில் கேரளா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. கடந்த 24-ந்தேதி அதிகாலை இந்த எஸ்டேட்டிற்குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர்(51) என்பவரை படுகொலை செய்தனர்.

இந்நிலையில், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரளா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்டட்ட நிலையில் ஊட்டி துணை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் விசாரணை நடத்த 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கேரளா விரைந்த தனிப்படை கடந்த இரண்டு நாளாக கேரளா மாவட்டம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் திருச்சூரை சேர்ந்த சதிஷ்., சந்தோஷ்., தீபக் என்பவர்களிடமும் மற்றும் மலப்புரத்தை சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...