கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

கோவில்பாளையத்தில் உள்ள கவையகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கவையகாளியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 6) திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் S.P.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார் மற்றும் பல திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...