கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பொதுமக்கள் மற்றும் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை:
1. முத்தண்ணன் குளம்
2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)
3. அம்பராம் பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்)
4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு)
5. ஆச்சான் குளம்
6. நீலாம்பூர்
7. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்)
8. நடுமலை ஆறு
9. வால்பாறை
10. சாடிவயல்
11. வாளையார் அணை
12. குறிச்சிக்குளம்
13. குனியமுத்தூர் குளம்
14. சிங்காநல்லூர் குளத்தேரி
15. வெள்ளக்கிணறு குளம்
16. நாகராஜபுரம் குளம்
17. பிஏபி வடிகால்
18. நூற்றாண்டு பிரிவு
19. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்)
20. பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்)
மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலையும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை:
1. முத்தண்ணன் குளம்
2. பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)
3. அம்பராம் பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்)
4. நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு)
5. ஆச்சான் குளம்
6. நீலாம்பூர்
7. உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்)
8. நடுமலை ஆறு
9. வால்பாறை
10. சாடிவயல்
11. வாளையார் அணை
12. குறிச்சிக்குளம்
13. குனியமுத்தூர் குளம்
14. சிங்காநல்லூர் குளத்தேரி
15. வெள்ளக்கிணறு குளம்
16. நாகராஜபுரம் குளம்
17. பிஏபி வடிகால்
18. நூற்றாண்டு பிரிவு
19. சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்)
20. பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்)
மேற்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்றும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.