கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, தேவராயபுரம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்டம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாதம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
தேவராயபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மாதம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
தேவராயபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த மின்தடை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.