கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடைபெற்றது

கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற்றது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.



கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...