கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் நடைபெற்றது

கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற்றது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.



கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...