கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற்றது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா மற்றும் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீ குமரன் மஹாலில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.

கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை வகித்தார்.
கழக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா M.A,B.L., மற்றும் மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், பாகநிலை முகவர்கள் (BLA 2), பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.