கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, குனியமுத்தூரில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டுகளை வழங்கினார். இந்நிகழ்வில் கழக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, குனியமுத்தூர் பகுதிக் கழகம், 92வது வார்டு கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, அதிமுக கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வு கோவை எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்றது. கூட்டத்தில் கழக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு, அதிமுக கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வு கோவை எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்றது. கூட்டத்தில் கழக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.