கோவை காரமடையில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்றனர்.


கோவை: கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



இந்த வேளாங்கண்ணி அற்புத கெபி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அன்னைக்கு சிறப்பு ஆராதனை மற்றும் ஜெபமாலை நடைபெற்றது.

நேற்றிரவு (செப்டம்பர் 15) தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி கோவை சாலையில் வலம் வந்தது. பின்னர் தேர் மீண்டும் ஆலயத்தை அடைந்தது.



இந்த தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை வேளாங்கண்ணியின் ஆசியைப் பெற்றனர். இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...