பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.



கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.



முகாமை தொடங்கி வைத்த பின்னர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார்.



மேலும், அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் அமைச்சர் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார். இந்த முகாம் மூலம் பல மக்கள் பயனடைந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...