கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 99 மனுக்கள் பெறப்பட்டன. 82 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, 6 மனுக்களுக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் அனைத்தும் விசாரணை மற்றும் மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
விசாரணையின் முடிவில், 82 மனுக்களுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டது. மேலும், ஆறு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 11 மனுக்கள் மேல் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் அனைத்தும் விசாரணை மற்றும் மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
விசாரணையின் முடிவில், 82 மனுக்களுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டது. மேலும், ஆறு மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 11 மனுக்கள் மேல் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.