கோவை விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு திமுகவினர் வரவேற்பு

கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் வரவேற்பு நிகழ்ந்தது.


கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 19) கோவை வருகை தந்த தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வரவேற்று மகிழ்ந்தார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...