யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர்.

தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அப்பகுதியில் அதிகரித்து வரும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் N.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...