கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர்.
தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அப்பகுதியில் அதிகரித்து வரும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் N.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அப்பகுதியில் அதிகரித்து வரும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் N.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.