கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 2 செண்ட் நிலம் அன்பளிப்பு: எஸ்.பி.வேலுமணி உதவி

கோவை தொண்டாமுத்தூரில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் 90 வயது கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். பாட்டியின் சேவையை பாராட்டும் விதமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது.



Coimbatore: கோவையில் ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டி கமலாத்தாளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தனது சொந்த செலவில் 2 செண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது பாட்டி கமலாத்தாள் பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். இவரது நேர்மையையும், சமூக சேவையையும் பாராட்டும் விதமாக, எஸ்.பி.வேலுமணி இந்த உதவியை செய்துள்ளார்.



பாட்டி கமலாத்தாளின் வீட்டின் அருகிலேயே இரண்டு செண்ட் நிலம் வாங்கப்பட்டு, அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பத்திரத்தை நேரில் சென்று பாட்டி கமலாத்தாவிடம் ஒப்படைத்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த அன்பளிப்பு மூலம், பாட்டி கமலாத்தாளின் சேவை மேலும் தொடர ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சமூக சேவையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...