கோவை மாநகராட்சி ஆணையாளர் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் வார்டு 1-ல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், வார்டு 5-ல் சாலை சீரமைப்பு பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (செப்டம்பர் 20) மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில், வடக்கு மண்டலத்தின் வார்டு எண் 1-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் கேப்டவுன் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆணையாளர் பார்வையிட்டார். இப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், மாமன்ற உறுப்பினர் கற்பகம், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



அடுத்ததாக, ஆணையாளர் கிழக்கு மண்டலத்தின் வார்டு எண் 5-க்குட்பட்ட விஸ்வாசபுரம் பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், இப்பணிகளையும் விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர் கணேசன் மற்றும் பிற மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...