தமிழ் புலிகள் கட்சி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: திமுக செயலாளரிடம் அழைப்பிதழ்

அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் அழைப்பிதழ் வழங்கினர்.


Coimbatore: கோவை: அருந்ததியர் மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த அருந்ததியர் மக்களின் 3% உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வருகின்ற 30 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களிடம் இன்று (செப்.20) அலுவலகத்தில் வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...