தமிழ் புலிகள் கட்சி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு: திமுக செயலாளரிடம் அழைப்பிதழ்

அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் அழைப்பிதழ் வழங்கினர்.


Coimbatore: கோவை: அருந்ததியர் மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியினர் திமுக செயலாளரிடம் வழங்கினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த அருந்ததியர் மக்களின் 3% உள்ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பதற்கு சட்டப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக வருகின்ற 30 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில், மாநாட்டிற்கான அழைப்பிதழை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களிடம் இன்று (செப்.20) அலுவலகத்தில் வழங்கினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...