கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினர்.
கோவை: கோவை மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (21.09.2024) இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.