கோவை மாவட்ட ஆட்சியர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி மடிக்கணினி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயின்று வரும் முதல் தலைமுறை பட்டதாரியான மாணவி கார்த்திகா, தனக்கு மடிக்கணினி வசதி வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி, செப்டம்பர் 23 அன்று மாணவி கார்த்திகாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு நேரடியாக மடிக்கணினியை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...