சுற்றுலா தளங்களில் மக்கள்வெள்ளம்


தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமக உள்ளதால் மக்கள் மலை பிரதேசங்களை நாடி வர ஆரமித்து விட்டனர்.



சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான நீலகிரியை நோக்கி படையெடுத்து விட்டனர் என கூறும் அளவிற்கு கூட்டம் கூட்டமாய் குவிந்து வருகின்றனர்.

தாவிரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைகாரா நீர்விழ்ச்சி, பைகாரா படகு இல்லம், கூடலூர் தவளைமலை காட்சி, முதுமலை, மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது.

உதகை தாவிரவியல் பூங்காவின் நுழைவு வாயில் அமைந்துள்ள பசுமை போர்த்திய அகன்ற புல்வெளி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் விளையாடி விடுமுறையை குதுகலமாக கொண்டாடி சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...